தாய்மரைக் கைதுசெய்வதன் மூலம் தீர்வு வழங்கலுக்கான அரசாங்கத்தின் தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது

Posted by - January 7, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் போராட்டத்தைத் தடுப்பதன் மூலம் யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான…
Read More

திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீள நடத்த வேண்டுமென சம்பந்தன் கிடுக்குப்பிடி

Posted by - January 7, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவினையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித்…
Read More

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி 4.2.2024

Posted by - January 7, 2024
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன்…
Read More

வவுனியாவில் திடீரென அமைக்கப்பட்ட புதிய இராணுவ முகாம்

Posted by - January 6, 2024
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திடீரென நிரந்தர இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.குறித்த இராணுவ முகாமானது நேற்று இரவு (05.01.2024)…
Read More

தமிழீழ தேசியத்தலைவரை நினைவு கூர்ந்த பிரேமலதா

Posted by - January 6, 2024
மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்று தமிழ் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Read More

பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம்

Posted by - January 6, 2024
தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் திருகோணமலை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல்

Posted by - January 6, 2024
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Read More

எங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் நீதி கிடைக்கும் வரை எங்களுடைய குரல்கள் ஓயாது – சுகாஷ்

Posted by - January 5, 2024
ஒருபுறம் நல்லிணக்க நாடகத்தை ஆடிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விஹாரைகளை கட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகம் ; சங்கத் தலைவி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டதால் பதற்றம் !

Posted by - January 5, 2024
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக…
Read More

ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட செயற்ப்பாட்டளர்களை கைது செய்த பொலிஸார்-(காணொளி)

Posted by - January 4, 2024
இனப்படுகொலையாளி ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்ப்பாட்டளர்களான,அருள்மதி…
Read More