யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு. மாவடி முன்மாரி மட்டக்களப்பு.

Posted by - November 22, 2025
வணக்க நிகழ்வுகளோடு ஒன்றிக்கத் தயாராகிவிட்ட அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல வளாகத்திலே எமது உறவுகள். யேர்மனிய வாழ் தாயக…
Read More

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

Posted by - November 22, 2025
யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன்  மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.
Read More

திருகோணமலை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 திருமலை நகர்

Posted by - November 22, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின்…
Read More

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

Posted by - November 22, 2025
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி…
Read More

போராட்டத்திற்கான அவசர அழைப்பு!  TCC-UK.

Posted by - November 20, 2025
போராட்டத்திற்கான அவசர அழைப்பு! எங்கள் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் காலமதில் இனவழிப்பாளர்களின் பிரித்தானிய வருகையை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு…
Read More

அம்பாறை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025.

Posted by - November 20, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் யேர்மன்…
Read More

முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 20, 2025
முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு மல்லாவி,மாங்குளம், வீதிகள்,வர்த்தக நிலையங்கள் சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரித்து மாவீர்ர்களின் தியாகத்தை உணர்வு…
Read More

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு

Posted by - November 20, 2025
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த…
Read More