கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 – 1996 காலப்பகுதிக்குரியவை

Posted by - February 22, 2024
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில்…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 3 ஆம் கட்ட அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - February 22, 2024
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22)  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற…
Read More

தமிழருக்கான அரசியலுக்கான தீர்வு : ஜனாதிபதியின் போலி வாக்குறுதிகள் இனியும் வெற்றி பெறாது

Posted by - February 21, 2024
தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக  குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடுகளை மாத்திரம் ஜனாதிபதி மேற்கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலை இலக்காகக்…
Read More

பிரதான விடயத்தை திசை திருப்ப சுமந்திரன் சதி!

Posted by - February 21, 2024
சுமந்திரனின் தற்போதைய செயற்பாடுகள் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயற்பாடாகும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான…
Read More

சுமந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை

Posted by - February 21, 2024
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவைக் கோரும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை…
Read More

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற நீதிக்கான போராட்டம்

Posted by - February 20, 2024
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் நேற்றைய நாள் (19.02.2024) பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள…
Read More

காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் வழங்குவதன் மூலம் அவர்களுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் அரசாங்கம்

Posted by - February 20, 2024
காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான மக்கள் நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அரகலய போராட்டக்காரர்களில் ஒருவரான அருட்தந்தை…
Read More

ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை

Posted by - February 20, 2024
இலங்கை அரசாங்கம் புதிய உண்மையை  கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முன்னைய ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு  அவற்றின் பரிந்துரைகளை…
Read More

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூடு ; மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Posted by - February 19, 2024
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் – நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (19) நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த…
Read More

தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது அதற்கெதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும்

Posted by - February 19, 2024
இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது, அதற்கெதிராக…
Read More