தார்மீகப் போராட்டத்தில் கொள்கை நிலைப்பாடுகளுடன் பயணம் தொடரும் – சிறீதரன்

Posted by - January 21, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையாக என்னைத் தெரிவுசெய்யும் பட்சத்தில், எமது மக்களின் அரசியல் உரித்துக்கோரிய தார்மீகப் போராட்டத்தில் எனது போக்கும்,…
Read More

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு !

Posted by - January 20, 2024
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நாடளாவிய…
Read More

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு

Posted by - January 20, 2024
இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
Read More

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம்- ஐ.நா அவதானம்

Posted by - January 20, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள, திருத்தப்பட்ட பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானம்…
Read More

அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

Posted by - January 19, 2024
அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று 19.01.2024 யேர்மன் வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.  
Read More

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை

Posted by - January 18, 2024
தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க முயற்சி; அளவீட்டு முயற்சி தடுத்து நிறுத்தம்

Posted by - January 18, 2024
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப…
Read More

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

Posted by - January 18, 2024
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை…
Read More

கடந்த கால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள்

Posted by - January 17, 2024
இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்தகாலத்தில் நியமிக்கப்பட்ட  ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்…
Read More

கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது !

Posted by - January 17, 2024
என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
Read More