“தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! 05.02.2024

Posted by - February 8, 2024
சுவிசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட “தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள்…
Read More

வளரிளம் தமிழர்களின் கலைக்களமாய் நிமிர்ந்த கலைத்திறன் 2024 – ஸ்ருட்காட்.

Posted by - February 8, 2024
கலைத்திறன் போட்டிக்கு அணியமாகக் கரம்கோர்த்து நின்ற தமிழ்க் கல்விக் கழகம் காலை 7:00மணிமுதல் பரபரப்பாக நகர்ந்துசென்று, தமிழ் தேசியத்தையும், தமிழ்மொழியையும்…
Read More

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பிரிட்டன் தொடர்ந்து கண்காணிக்கும்

Posted by - February 8, 2024
இலங்கையின்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை  உன்னிப்பாக அவதானிக்கப்போவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி…
Read More

தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது

Posted by - February 8, 2024
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்…
Read More

போக்குவரத்து துறையில் தொடர்கதையாகும் வேலைநிறுத்தங்கள்

Posted by - February 7, 2024
ஜெர்மனியின் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனம், லுஃப்தான்சா (Lufthansa).அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஐரோப்பாவிலேயே லுஃப்தான்சா விமான…
Read More

யேர்மன் தலைநகரில் பிரித்தானியா தூதரகத்திற்கு மனு கையளிக்கப்பட்டது.

Posted by - February 6, 2024
2009ம் ஆண்டு மே மாதம் 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில்,…
Read More

பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம் சால்சிற்குமான கடிதமும் வழங்கப்பட்டது

Posted by - February 6, 2024
 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கோள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்கழாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய…
Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்

Posted by - February 6, 2024
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்! ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை நிலைநாட்ட…
Read More

கெஹெலிய படுகொலையில் ஈடுபட்டுள்ளார்

Posted by - February 5, 2024
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இம்யுனோகுளோபுளின்   மோசடி ஒரு படுகொலை நடவடிக்கை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

Posted by - February 5, 2024
இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்புவிடுத்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில்…
Read More