யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்தமைக்கு கடற்படையும் உடந்தை என்பது உறுதியாகியுள்ளது!

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்…
Read More

முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
Read More

தமிழர்களை அடிமைத்தனமாக அரசாங்கம் வைத்திருக்கின்றது

Posted by - March 14, 2024
வெடுக்குநாறி ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட…
Read More

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஆயுதமாக ‘புதிய சட்டங்கள்

Posted by - March 14, 2024
நாட்டு மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக ‘நாட்டின் உள்ளக சட்டங்கள்’ இலங்கை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச…
Read More

இலங்கையில் விசேட தேவையுடையோர் உள்ளிட்ட சகலரையும் உள்வாங்கும் ஜனநாயகம் பேணப்படவேண்டும் – சாரா மின்கரா

Posted by - March 14, 2024
இவ்வருடம் அமெரிக்காவிலும், இலங்கையிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இவ்வாண்டு மிகமுக்கியமானதாகும். அதன்படி ஜனநாயகமானது வலுவானதாகவும், விசேட தேவையுடையோர்…
Read More

வெடுக்குநாறிமலை சம்பவம் ; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!

Posted by - March 13, 2024
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Read More

யேர்மனியில் வேலை நிறுத்தங்கள்: போக்குவரத்துகள் பாதிப்பு!

Posted by - March 13, 2024
டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய…
Read More

இலங்கை உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டமூலத்தை கைவிடவேண்டும்

Posted by - March 13, 2024
இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித…
Read More

சவாலுக்கு உட்படுத்தும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம்

Posted by - March 13, 2024
சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத்…
Read More