இறப்பதற்கு முன் தனது சகோதரனிடம் சாந்தன் கூறிய கண் கலங்க வைக்கும் வார்த்தைகள்

Posted by - February 28, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் தனது சகோதரனை சந்தித்த காணொளியொன்று தற்போது…
Read More

சாந்தன் இயற்கை மரணமல்ல! படுகொலை -சட்டத்தரணி புகழேந்தி

Posted by - February 28, 2024
சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி…
Read More

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார் – திருமுருகன் காந்தி

Posted by - February 28, 2024
சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார் என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார் சாந்தன் மரணம் குறித்து…
Read More

இது ஒரு கொலை – சட்டப்படி இடம்பெற்ற கொலை- சாந்தனின் மரணம் குறித்து சீமான்

Posted by - February 28, 2024
இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் என சாந்தனின் மரணம் குறித்து  நாம்தமிழர்…
Read More

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி

Posted by - February 28, 2024
இந்தியாவின் – தமிழ்நாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

Posted by - February 28, 2024
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் காலமானார்.
Read More

யாழ் மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - February 27, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 60 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில்…
Read More

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது

Posted by - February 27, 2024
காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து…
Read More

தமிழர் கலைகளோடு களமாடும் இளையோரின் ஆற்றல் – கற்றிங்கன்.

Posted by - February 26, 2024
காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென…
Read More

26/02/2024 காலை ஏர்ஸ்தேன் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - February 26, 2024
இன்று பிரான்சில் பென்பேட் , செலாட்சாட்,கொல்மார் மாநகர உதவி முதல்வர்களையும், செயளாலர்களையும் சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. நேற்ற…
Read More