சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

Posted by - May 16, 2024
சம்பூரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்றமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
Read More

யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 16, 2024
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில்…
Read More

மே 18ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்!

Posted by - May 16, 2024
தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

ஜேர்மனியில் பாலஸ்தீனியர் ஒருவருக்கு சிறை

Posted by - May 15, 2024
ஜேர்மனியில், கடந்த ஆண்டு பாலஸ்தீனியர் ஒருவர் ரயிலில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பதின்மவயதினர் கொல்லப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள். அந்த…
Read More

ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது

Posted by - May 15, 2024
சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது…
Read More

அனுராதபுரத்தில் வெள்ளை வானில் ஒருவர் கடத்தல்…!

Posted by - May 15, 2024
அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது  தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித…
Read More

 எழிலனின் மகள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

Posted by - May 15, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த   எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்…
Read More

அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியுள்ளது – அகத்தியர் அடிகளார்

Posted by - May 15, 2024
தங்கள் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சி பரிமாறுவதை தடுப்பதன் மூலம்அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியிருப்பதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்…
Read More

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு

Posted by - May 14, 2024
தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே…
Read More