எல்லா தீய சக்திகளையும் எரிக்கின்ற தீபமாகவும் தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் நாள் மே -18 ஆதரவை தமிழ் தேசமாக தாருங்கள்

Posted by - May 18, 2024
“மே 18 தமிழ் இன அழிப்பு” 18 ஆம் திகதி சனிக்கிழமை நினைவு கூருவதற்கு  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தயாராகி கொண்டிருக்கின்றது.
Read More

நினைவேந்தலுக்கு எதிரான நடவடிக்கைகளால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் உள நெருக்கடிக்குள்ளாகின்றனர்

Posted by - May 17, 2024
இலங்கையின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய், இலங்கை நீதிக் கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள…
Read More

“பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு

Posted by - May 17, 2024
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத…
Read More

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

Posted by - May 17, 2024
தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது என்பதை அங்கீகரிக்கவேண்டும்

Posted by - May 17, 2024
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும்  ஈழத்தமிழர்களிற்கானசுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதை…
Read More

போரில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நாளை நினைவேந்தல்

Posted by - May 17, 2024
போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் எதிர்வரும் சனிக்கிழமை (18)மாலை 5 மணிக்கு வவுனியப நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்

Posted by - May 17, 2024
முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் வெள்ளிக்கிழமை  (17) முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச்…
Read More

தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு-தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி.

Posted by - May 16, 2024
  16.05.2024 தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளுக்கு தமிழ் இளையோர் அமைப்பு…
Read More

மக்கள் தெருக்களில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வர ஜேர்மனி திட்டம்

Posted by - May 16, 2024
மக்கள் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழ்வதை முடிவுக்குக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: கஜேந்திரன்

Posted by - May 16, 2024
சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் …
Read More