15 மாவீரர்ககள் உரிய முறையில் வீரவேங்கை எனும் தமிழீழ விடுதவைப் புலிகளின் அடையாளத்துடன் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Posted by - May 27, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது…
Read More

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு !

Posted by - May 26, 2024
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

பிரான்சில்‌‌‌ இடம்பெற்ற 15 மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!

Posted by - May 26, 2024
ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள்…
Read More

இதுவரையில் எமக்கான நீதி கிடைக்கவில்லை

Posted by - May 25, 2024
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட…
Read More

சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்

Posted by - May 23, 2024
இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின்…
Read More

இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம்

Posted by - May 23, 2024
இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத…
Read More

தனியாகவும், கூட்டாகவும் மீள ஆராய்வதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு

Posted by - May 22, 2024
தனித்தனியாவும், கூட்டணியாகவும் பேசிய பின்னரேயே இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து…
Read More

‘கலப்பு பொறிமுறை வேண்டாம்’ தமிழ்த் தாய்மார்கள் மன்னிப்புச் சபையின் தலைவரிடம் வலியுறுத்தல்

Posted by - May 22, 2024
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச…
Read More

யேர்மனியில் மின்னல் தாக்கியது: 10 பேர் காயம்!

Posted by - May 21, 2024
கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

Posted by - May 21, 2024
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற…
Read More