இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்.

Posted by - July 23, 2024
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 41 ஆண்டுகள்…
Read More

பிரான்சில் இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!

Posted by - July 23, 2024
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை 23 இன் 41 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - July 23, 2024
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின்…
Read More

கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -பிரித்தானியா.

Posted by - July 23, 2024
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல்…
Read More

கறுப்பு யூலை தமிழின அழிப்பு 41 ஆவது ஆண்டு நினைவின் யேர்மனி கார்ஸ்றூவ நகரமத்தியில் கண்காட்சி.

Posted by - July 23, 2024
தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியின் உச்சம்!!!! திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு நிகழ்த்திய தமிழின அழிப்பே கறுப்பு யூலை! ​“கறுப்பு…
Read More

ஜேர்மனியில் பரபரப்பு… தூதரகம் ஒன்றிற்குள் நுழைந்து கொடியை அகற்றிய ஆப்கன் நாட்டவர்கள்

Posted by - July 22, 2024
ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஒன்றில் திடீரென நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள் சிலர், பாகிஸ்தான் கொடியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Read More

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - July 22, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடபட்டது.
Read More

யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்

Posted by - July 21, 2024
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு…
Read More

மாவை ,சிறீதரன் உட்பட நால்வரின் சமர்ப்பணங்கள் இடம்பெறவில்லை

Posted by - July 21, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட…
Read More

வழக்காளியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிவாரணம் அளிப்பதாக அறிவித்து விட்டோம்!

Posted by - July 21, 2024
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக…
Read More