தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Posted by - September 3, 2024
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அரசியல் தீர்வினால் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தமுடியாது புதிய அரசியலமைப்பு தமிழர்களை சுயநிர்ணய உரிமையுடைய தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும்…
Read More

அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு அவசியம் ; பல வருடங்களாக வலியுறுத்துகிறோம் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Posted by - September 3, 2024
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட  எதிர்பார்க்கின்றோம் என்று…
Read More

ஜெனீவாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்?

Posted by - September 2, 2024
ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை  எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த…
Read More

எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை ; எங்களது தலைவர்களே போதும் – அன்னராசா சீற்றம்!

Posted by - September 2, 2024
தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும்…
Read More

மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை!

Posted by - September 1, 2024
மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை…
Read More

இலங்கை தொடர்பான தீர்மானத்தை மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்புச் செய்யுங்கள்

Posted by - September 1, 2024
இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை நிறுவும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்வரும் கூட்டத்தொடரின்போது…
Read More

ஜேர்மனியில் மீண்டும் கத்திக்குத்து தாக்குதல் – ஆறுபேருக்கு காயம் – 32 வயது பெண் கைது

Posted by - August 31, 2024
ஜேர்மனியில் கத்தி;க்குத்து தாக்குதலில் ஈடுபட்டு ஆறு பேரை காயப்படுத்திய 32 வயது பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சிறைச்சாலையில் உள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 31, 2024
சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…
Read More

விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு.

Posted by - August 31, 2024
30.8.2024 விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. …
Read More

இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுகின்றன – மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - August 30, 2024
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மனித…
Read More