அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட மேதகு எழுபது கலை வெளிப்பாட்டுப் போட்டி வெற்றியீட்டியோர் விபரம்

Posted by - November 25, 2024
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70 ஆவது அகவையைச் சிறப்பித்து  –  மேதகு 70 என்ற கருப்பொருளோடு அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட…
Read More

மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.

Posted by - November 25, 2024
மண்ணின் மைந்தனை மாவீரனாக்கி வீரம் வளர்த்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள் யேர்மன் தலைநகர் பேர்லின் தமிழாலயம் .

Posted by - November 24, 2024
தமிழீழ விடுதலையையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வுரிமையையும் தமது உயர்வான, ஒரே இலட்சிய வேட்கைத்துடிப்பாக வரித்துக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…
Read More

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள்

Posted by - November 24, 2024
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த…
Read More

மன்னார் – அடம்பன் பிரதேச மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 23, 2024
மன்னார்- அடம்பன் பிரதேச மாவீரர் பெற்றோருக்கான மதிப்பளிப்பு 2311.2024 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அடம்பன் கூட்டுறவு மண்டபத்தில் ஏற்பாடு…
Read More

தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்ட வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத் துப்பரவு மற்றும் முன்னாயத்த வேலைகளின் பதிவுகளிலிருந்து.

Posted by - November 23, 2024
தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட, தரவை மாவீரர் துயிலுமில்லத்தின் முன்னாயத்தப் பணிகளின் பதிவிலிருந்து….! தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்ட வாகரை கண்டலடி…
Read More

மன்னார் – பண்டிவிரிச்சானில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 22, 2024
மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர்களின் முதலாவது மதிப்பளிப்பு நிகழ்வானது, 21. 11.2024 மாலை 3 மணிக்கு பண்டிவிரிச்சான் மண்டபத்தில் உணர்…
Read More

மன்னார் – தட்சனார்மருதமடுவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 22, 2024
மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர்களின் இரண்டாவது மதிப்பளிப்பு நிகழ்வானது, 21. 11.2024 மாலை 7.00 மணிக்கு தட்சனார்மருதமடு மண்டபத்தில் உணர்வெழுச்சியோடு…
Read More

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.2024

Posted by - November 22, 2024
21.11.2024 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான…
Read More

மன்னாரில் உயிரிழந்த தாயுக்கும் சிசுவுக்கும் நீதி கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Posted by - November 22, 2024
மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…
Read More