யாழில் இந்தியத் தூதரகம் மறைமுகமாக தன் நாச வேலையை ஆரம்பித்துள்ளது

Posted by - September 30, 2016
அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் சிறீலங்கா அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN)…
Read More

கோட்டாவுக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

Posted by - September 30, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸசங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர்…
Read More

விடுதலைப் புலிகளின் யுக்தியில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல்

Posted by - September 30, 2016
கடந்த 18ஆம் திகதி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஸ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய இராணுவ தளத்தின் மீது…
Read More

பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் – சீமான்

Posted by - September 30, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் என நாம் தமிழர்…
Read More

தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது-மனோ கணேசன்(காணொளி)

Posted by - September 29, 2016
தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி விட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என சகவாழ்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்…
Read More

ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது

Posted by - September 29, 2016
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று…
Read More

புகைபொருட்களின் வரி அதிகரிப்பு

Posted by - September 29, 2016
புகைப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. புகைப்பொருட்களுக்கான வரியை 15 சத வீதமாக அதிகரிப்பதற்கும் அதன் உற்பத்தி வரியை…
Read More

பிரதமர் ரணில் இந்தியா செல்லவுள்ளார்

Posted by - September 29, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தற்போது நியுசிலாந்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், அதனை நிறைவுசெய்துக்கொண்டு…
Read More

நாடு திரும்பும் இலங்கையர்களின் உதவி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Posted by - September 29, 2016
அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடுதிரும்பும்போது வழங்கப்படும் நிதித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை இதற்கான…
Read More

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)…
Read More