இலங்கையில் ஏற்பட்டுள்ள வரட்சியால் ஆறு லட்சம் பேர் பாதிப்பு

Posted by - October 10, 2016
நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரட்சியமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 7 ஆயிரத்து 478 ஆக உயரடைந்துள்ளது.…
Read More

20 கோடி நட்டஈடு கோரி நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல்

Posted by - October 10, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நிதிமோசடி எதிர் காவல்துறை விசாரணைப் பிரிவிடம் 20 கோடி ரூபாவினை நட்டஈடாக கோரி, கொழும்பு…
Read More

யோகர் சுவாமிகள் கூறியதுபோல் தமிழர்கள் அடிவாங்கி விட்டனர் – டி.எம் சுவாமிநாதன் கூறுகிறார்

Posted by - October 10, 2016
தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதன் போது பல்வேறு தடைகள் அரசியல்…
Read More

பெசிலிடம் இன்றும் விசாரணை

Posted by - October 10, 2016
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவும், காவல்துறையின் முன்னாள் அதிபர் மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.…
Read More

தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - October 10, 2016
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர்…
Read More

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

Posted by - October 9, 2016
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு…
Read More

மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

Posted by - October 9, 2016
நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று…
Read More

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட 6000 படைவீரர்களுக்கு பதக்கங்கள்

Posted by - October 9, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட சுமார் 6000 படையதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. தமிழீழ விடுதலைப்…
Read More

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட வெளியிட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

Posted by - October 9, 2016
‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது,…
Read More

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நாளை இலங்கை வருகிறார்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இலங்கை வருவுள்ளார். நாளை இலங்கை வரும்…
Read More