யாழில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு

Posted by - October 19, 2016
யாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில்நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.குறித்த ஆலயத்தில் இருந்த…
Read More

ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

Posted by - October 19, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா…
Read More

யாழினில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Posted by - October 19, 2016
படுகொலையான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16வது ஆண்டு நினைவு நாளான புதன்கிழமை ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு…
Read More

தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016
தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Read More

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் துணை போகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

Posted by - October 18, 2016
யாழ் முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைது செய்ய பொலிஸ் அணிகள்…
Read More

தொழிலாளர்களின் சம்பளம் குறைந்தமைக்கு தொழிற்சங்கமே காரணம்-ஆறுமுகம் தொண்டமான்(காணொளி)

Posted by - October 18, 2016
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா இலக்கும் நிலுவை சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை தொழிலாளர்…
Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் வழங்க ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - October 18, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 730 ரூபா வழங்க முதலாளிமார்…
Read More

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற மேஜர் நட்ட ஈடு வழங்கினார்

Posted by - October 18, 2016
இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான தமிழீழ விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினரது குடும்ப அங்கத்தவர்களுக்கு…
Read More

றீட்டா, தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.

Posted by - October 18, 2016
இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசாக் நாளைதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.…
Read More