பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு அவசியமான விடயம்

Posted by - December 6, 2024
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

யேர்மனியில் மருத்துவமனை ஊழியர் குறுக்கு வில்லால் கொல்லப்பட்டார்

Posted by - December 5, 2024
யேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Bad Zwesten மருத்துவமனை ஒன்றில் புகுந்த நபர் குறுக்கு வில் கொண்டு தாக்கியதில் பெண்…
Read More

அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசுகிறேன்- மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரிடம் உறுதி

Posted by - December 5, 2024
நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள்…
Read More

தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை ஏற்குமா அநுர அரசு ? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

Posted by - December 5, 2024
மாகாண சபைகள் சம்பந்தமாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிக்கும் கருத்துக்களும் அவரது கட்சியினர் கூறும் கருத்துக்களும் முரண்படுகின்றதோடு தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வினை…
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுப்போம் ; நீதி அமைச்சர் சபையில் உறுதி!

Posted by - December 5, 2024
அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு…
Read More

இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது; கஜேந்திரகுமார்

Posted by - December 5, 2024
மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம்  பேச்சளவில் மாத்திரம்…
Read More

இவ்வார இறுதியில் செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

Posted by - December 5, 2024
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய…
Read More

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை

Posted by - December 4, 2024
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும்  நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள்…
Read More

2022 மாவீரர் தின நினைவேந்தல் – முன்னாள் நகரசபை உறுப்பினரிடம் விசாரணை

Posted by - December 4, 2024
2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் பருத்தித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர்…
Read More