யாழ் சிறுபிட்டி கொலை – 14 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் – சிறுபிட்டி பகுதியில் இரண்டு இளைஞர்கள் கைதின் பின்னர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை – சங்கரி

Posted by - November 7, 2016
தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…
Read More

வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் உட்பட்ட விடயங்களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த யாழ்ப்பாணத்தில் கூடிய ஏழு…
Read More

இலங்கையின் கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் உரிய விசாரணைகள் வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

Posted by - November 7, 2016
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம்…
Read More

இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியை சந்தித்தார்.

Posted by - November 7, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இந்திய ஜனாதிபதி பிரனாம் முகர்ஜியை சந்தித்தார். டெல்லியில் அமைந்துள்ள ராஷ்ட்ரபதிபவன் மாளிகையில் இந்த சந்திப்பு…
Read More

ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக…
Read More

மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும் – அனுர

Posted by - November 7, 2016
முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க ஜே.வி.பியுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும்.…
Read More

சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள்…
Read More

யாழில் ஆவாக்குழுவுடன் தொடர்பெனும் சந்தேகத்தில் 6 பேர் கைது

Posted by - November 6, 2016
இன்று யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழப்பாணம் மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டுக்குழு…
Read More

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை…
Read More