கிளிநொச்சி உதிரைவேங்கை ஆலயத்தின் காணியை அளவீடு செய்யும் முயற்சி தோல்வி-மக்களின் எதிர்ப்பினால் சம்பவம்(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்போது காணியை அளவீடு…
Read More

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலமே பெறலாம்-இரா.சம்பந்தன்(படங்கள்)

Posted by - November 8, 2016
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில்…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு – த.தே.கூ

Posted by - November 8, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அடையப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்,…
Read More

சீனத்தூதுவரிடம் விளக்கம் கோர அவசியம் இல்லை – இலங்கை

Posted by - November 8, 2016
சீனத்தூதுவரை அழைத்து விளக்கம் கோருவதற்கான தேவைப்பாடு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி…
Read More

மஹிந்தவுக்கு ஜீ.எல். அழைப்பு

Posted by - November 8, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைமை தாங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

ஆவாக்குழு தொடர்பில் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும் களவகளில் ஈடுபடுகின்ற ஆவா குழுக்கள் என்று சொல்லப்படுகின்ற குழுக்கள் தொடர்பான உண்மை நிலையை பொலிஸ் மா…
Read More

எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார்.

Posted by - November 8, 2016
எழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம்…
Read More

ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் – சம்பந்தன்

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான…
Read More

யாழ்ப்பாணத்தில் மறைமுக யுத்தம் – முதலமைச்சர்

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றையும் ஒடுக்குமுறை ஒன்றையும் நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண…
Read More