யாழ் மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- யாழ் நகர சுகாதாரம் பாதிப்பு(படங்கள்)

Posted by - November 9, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் யாழ்ப்பாண மாநகரம் கழிவுத்தேக்கத்தினால் சுகாதார பாதிப்புக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்கள்…
Read More

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 9, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதி…
Read More

சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரானது – சங்கரி

Posted by - November 9, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…
Read More

துன்புறுத்தல்கள் குறித்த மாநாடு ஜெனீவாவில்

Posted by - November 9, 2016
துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளது. எட்டாம் ஆரம்பமான இந்த மாநாடு, எதிர்வரும்…
Read More

நெல்சிப் ஊழல் விசாரணை அறிக்கை வடமாகாண சபையில் கையளிப்பு!

Posted by - November 9, 2016
நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.டமாகாண சபையின் மாதாந்த…
Read More

வென்றார் டொனால்ட் டிரம்ப்

Posted by - November 9, 2016
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார்…
Read More

தமிழர்கள் வந்தேறு குடிகள், தேசிய இனத்திற்கான உரிமைகளை கோர அருகதையில்லை – மஹிந்த தரப்பு

Posted by - November 9, 2016
தமிழர்கள் தம்மை இலங்கையின் தேசிய இனமாக ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது – அருட்தந்தை சத்திவேல்

Posted by - November 9, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும்…
Read More

மாவீரர் வாரத்தை அனுஸ்ரிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் அழைக்கிறார் -எம்.கே.சிவாஜிலிங்கம்-

Posted by - November 8, 2016
தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நவம்பர் 21 ஆம்…
Read More

கிளிநொச்சி உதிரைவேங்கை ஆலயத்தின் காணியை அளவீடு செய்யும் முயற்சி தோல்வி-மக்களின் எதிர்ப்பினால் சம்பவம்(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்போது காணியை அளவீடு…
Read More