பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு-சம்பவ இடத்தை தடயவியலாளர்கள் ஆய்வு செய்தனர்(காணொளி)

Posted by - October 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை கொழும்பிலிருந்து வருகை தந்த தடயவியலாளர் குழுவினர் ஆராய்ந்துள்ளனர். இக்குமுவினர் நேற்று மாலை…
Read More

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால்

Posted by - October 25, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர்…
Read More

இசை ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – யேர்மனி

Posted by - October 24, 2016
22.10.2016 சனிக்கிழமை அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் யேர்மனி  Rüsselsheim am main   என்னும் நகரத்தில்  இசைஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு…
Read More

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று போராட்டம் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று…
Read More

பல்கலை மாணவர்கள் கொலை-கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில், பொது…
Read More

யாழ் மாவட்ட செயலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை-(காணொளி) பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரின் கருத்தும் காணொளியில் இணைப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்…
Read More

இருமொழி அறிவின்மையும் இனப்பிரச்சினையும் – விக்கி

Posted by - October 24, 2016
இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…
Read More

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி கிழக்கு பல்கலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்…
Read More

சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இன்று சுன்னாகத்தில்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சுன்னாகம் கந்தரோடையில் இடம்பெற்றது. கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு…
Read More

மாணவர் படுகொலையைக் கண்டித்து பூரண கர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - October 24, 2016
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும்…
Read More