தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா ?

Posted by - November 28, 2016
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதிகள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 27, 2016
வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி

Posted by - November 27, 2016
மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீர்ர் நினைவிடத்திற்கு முன்பாக இந்த…
Read More

திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி (காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட…
Read More

கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும், தேசிய தலைவரை வாழ்த்தி சுவரொட்டிகளும் (படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என…
Read More

மட்டக்களப்பில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு (காணொளி)

Posted by - November 27, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன்…
Read More

கிளிநொச்சி கனகபுரம்  துயிலுமில்லத்தில்  கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது  மாவீரர் நாள்(படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு  மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி…
Read More

யாழ் குடாநாட்டு வீதிகளில் அதிகாலை ரயர்கள் எரிகப்பட்டன(காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் அதிகாலை 2மணிக்கு பின்னர் ரயர்கள் வீதியில்  எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பின்வீதி புன்னாலைக்கட்டுவன் சந்திப்பகுதி…
Read More

கோப்பாய் துயிலுமில்ல முகப்பில் மாவீர்களிற்கு அஞ்சலி

Posted by - November 27, 2016
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் இன்று (27.11.2016) மாவீரர் எழுச்சிச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. கோப்பாய் மாவீர் துரிலும் இல்லம்…
Read More

யாழில் மாவீரர் சுடர் ஏற்றி சிவாஜி சபதம்

Posted by - November 27, 2016
யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில்…
Read More