திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி (காணொளி)

318 0

new-picture-2யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.