நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண…
Read More

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

Posted by - January 4, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில்…
Read More

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்க புதிய சட்டம் – அமைச்சரவை அனுமதி

Posted by - January 4, 2017
வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கவும் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அமைச்சரவை…
Read More

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 4, 2017
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள்…
Read More

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதி தேவை

Posted by - January 4, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க…
Read More

பொருத்து வீட்டை நிராகரியுங்கள், மக்களிடம் மாவை கோரிக்கை!

Posted by - January 4, 2017
பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற…
Read More

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ அலுவலக திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது.

Posted by - January 3, 2017
ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின்…
Read More

மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி

Posted by - January 3, 2017
நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More

தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது பைசர் முஸ்தபாவின் பொறுப்பு – ஐ.தே.க

Posted by - January 3, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பொறுப்பு…
Read More

வொக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

Posted by - January 3, 2017
குளியாபிட்டிய – லபுயாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் வொக்ஸ்வேகன் சிற்றூர்ந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
Read More