“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் – ரவி கருணாநாயக்க

Posted by - January 10, 2017
“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…
Read More

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு தண்டப் பணம் 50 ஆயிரம் ரூபா

Posted by - January 10, 2017
போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்…
Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி…
Read More

மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது- துமிந்த திஸாநாயக்க

Posted by - January 9, 2017
2020ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட மிகவும்…
Read More

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது கனவு மாத்திரமே – ஜனாதிபதி

Posted by - January 9, 2017
ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கனவு கண்டு கொண்டிக்கும் எவருக்கும் அது நடக்காது என்பதை நான் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கின்றேன்…
Read More

நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ

Posted by - January 9, 2017
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து…
Read More

பொலிஸ்மா திணைக்களம், நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 9, 2017
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…
Read More

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்- மஹிந்த ராஜபக்ச

Posted by - January 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்கி வந்த 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக…
Read More

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக…
Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - January 8, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும்…
Read More