கொழும்பு விமானநிலையத்தில் சிறிதரனை கெடுபிடிகளுக்கு உட்படுத்திய அதிகாரிகள்

Posted by - January 11, 2025
சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப்…
Read More

தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தோா் தம் முடிவை மீள்பரிசிலனை செய்ய வேண்டும் – சி.வி.கே. சிவஞானம்

Posted by - January 10, 2025
தெற்கத்தைய தலைமத்துவ பிரதிநிதித்துவத்திற்கு வாக்களித்தவர்கள் தங்கள் முடிவுகளை மீள்பரிசிலினை செய்து எதிா் காலத்தில் தமிழ் தேசியத்துடன் இருக்கின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்…
Read More

யாழ்.மாவட்டம் துன்னாலை கரவெட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு Help For Smile இன் உதவிகள்

Posted by - January 10, 2025
யாழ்.மாவட்டம் துன்னாலை கரவெட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவலப்படும் 30 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற…
Read More

தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள்

Posted by - January 10, 2025
அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம்…
Read More

தமிழ்த்தேசியக்கட்சிகளும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாட தீர்மானம்

Posted by - January 8, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி…
Read More

ஏழாவது நாளாகவும் யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு

Posted by - January 6, 2025
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மடத்தடி…
Read More

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

Posted by - January 6, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும…
Read More

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும் ; துமிந்த நாகமுவ

Posted by - January 6, 2025
மக்களுக்கு சுமையாக இருக்கும் வரிகளை நீக்குவதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்துள்ள அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க விதித்த அனைத்து வரிகளையும் அவ்வாறே…
Read More

தமிழினப்படுகொலை குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்

Posted by - January 6, 2025
கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும் அடையப்படவில்லை. ஏனெனில் மிகமோசமான தமிழினப்படுகொலையினால்…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் : தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பகடைக்காயாக்க முடியாது

Posted by - January 5, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று வருகிறபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகள் மற்றும் வரைவுகள் இருக்கின்றன.
Read More