சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த (24.02.2025) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது. அதன் தொடர்ச்சியாக 13 ஆம் நாளான இன்று 25.02.2025) சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் 75 கிலோ மீற்றர்களை கடந்து சொலத்தூண் மாநிலத்தின் எல்லையில் நிறைவுற்றது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய 14 நாள் போராட்டம் சுவிஸ் நாட்டின் தலைநகரமான பேர்ண் மானிலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய 14 நாள் போராட்டம் சுவிஸ் நாட்டின் பேர்ண் மானிலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025









