வன்னிப் பல்கலைக்கழகம் விரைவில் உருவாக்கப்படல் வேண்டும் – டெனிஸ்வரன்

Posted by - February 26, 2017
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள முயற்சி காலத்தின் தேவையாகும்…
Read More

ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்குக் கால நீடிப்பு வழங்கக் கூடாது-மனித உரிமை ஆர்வலர்கள்

Posted by - February 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நாவின் பரிந்துரைகளைப் பின்பற்றாத இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளுக்கு ஐ.நா சபை கால நீடிப்பு வழங்கி…
Read More

எமது கண்முன்னே இராணுவம் பிடித்துச் சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே?

Posted by - February 26, 2017
எமது கண் முன்னே அரச படைகளான இராணுவம் பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று…
Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம். – ஆனந்தன்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து…
Read More

மாவா போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞனை விடுதலை செய்த யாழ் பொலீசார்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாணம் சீனியர் ஒழுங்கையில் இரு இளைஞர்கள் அவ் வீதியால் வந்து திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பிய போது வீதியில் வழுக்கி…
Read More

புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்!

Posted by - February 26, 2017
ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிட்சை பெற்றுவந்த இவர் யாழ். போதானா வைத்தியசாலையில்…
Read More

ஜெர்மனி: பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 26, 2017
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹெய்டல்பர்க் நகரில் சாலையோரமாக நடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடிய கார் புகுந்த விபத்தில்…
Read More

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி – மூவரை காணவில்லை.

Posted by - February 26, 2017
மாத்தளை – லக்கலை – களுகங்க திட்டத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கல்குகை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தில்…
Read More

புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை தூக்கி சாப்பிட்டு விடும் -மனோ கணேசன்

Posted by - February 26, 2017
பிரதேச, நகர, மாநகர சபைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறை, இந்நாட்டில் வாழும் மிகப்பெரும்பான்மை தமிழ், முஸ்லிம்…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவிலும் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…
Read More