யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானம்

Posted by - January 28, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு…
Read More

இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட தொடர்ந்து ஒத்துழைப்போம்

Posted by - January 28, 2025
இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தாம் எப்போதும் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ…
Read More

தமிழரசுக் கட்சி முடிவை அறிவிக்கும் வரை காத்திருக்கத் தீர்மானம்!

Posted by - January 28, 2025
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்த முத்தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தாம் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், எதிர்வரும் 8ஆம்…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - January 27, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று…
Read More

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக நினைவுகூருமாறு அழைப்பு

Posted by - January 27, 2025
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல…
Read More

மீளவும் பேராசிரியர் ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்

Posted by - January 27, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த…
Read More

தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு. – யேர்மனி

Posted by - January 26, 2025
தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை ( 25.01.2025) அன்று…
Read More

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத் தேர்தல்!

Posted by - January 26, 2025
நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும்.
Read More

அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 25, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம்…
Read More

மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி மாங்குளம் துணுக்காய்வீதி , மட்டக்களப்பு முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 24, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம்  செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025…
Read More