நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி)

Posted by - April 19, 2017
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை…
Read More

இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Posted by - April 19, 2017
இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும்…
Read More

வசிம் தாஜூதீன் கொலை – தனியார் உளவாளியின் தகவல்கள் தொடர்பில் சிசேட கவனம்

Posted by - April 18, 2017
றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலை தொடர்பில் தனியார் உளவாளி வழங்கிய இரகசிய தகவல்கள் தொடர்பில் அதிக அவதானம்…
Read More

ஜி.எஸ்.பி.பிளஸ் இற்கு முன்னர் பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்- ஐரோப்பிய யுனியன்

Posted by - April 18, 2017
ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை வழங்கப்படுமுன்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்குமாறு னினால் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட…
Read More

எச்.வன்.என் .வன் வைரஸ் தடுப்பு மருந்து தட்டுப்பாடு

Posted by - April 18, 2017
எச்.வன்.என் .வன் வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை…
Read More

மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவின் மீட்புப் பணிகள் தொடர்கின்றன – பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவை அடுத்து, அந்த பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக…
Read More

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 18, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் என்று, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகம் – சிதம்பரம்…
Read More

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த

Posted by - April 18, 2017
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய…
Read More

வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தன் அவர்கள் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Posted by - April 17, 2017
சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையானது…
Read More

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Posted by - April 17, 2017
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு முதல் முறையாக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. “டெங்கு வெக்சியா” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள…
Read More