இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை.

Posted by - March 3, 2017
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட…
Read More

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை- மைத்திரிபால(காணொளி)

Posted by - March 3, 2017
  இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என…
Read More

எமது நியாயமான இந்த போராட்டத்தை உலகறிய செய்து எமது போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே-பிலவுக்குடியிருப்புமக்கள்

Posted by - March 3, 2017
எமது நியாயமான போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்கள்தான் .! அவர்களால் தான் நாம் இன்று எம் சொந்த மண்ணில் நிற்கின்றோம் !…
Read More

வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - March 3, 2017
வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண…
Read More

போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது-மங்கள சமரவீர

Posted by - March 3, 2017
போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்…
Read More

பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 3, 2017
2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க அரசாங்கம் உரிய கால அட்டவணை ஒன்றை முன்வைக்க…
Read More

தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு

Posted by - March 3, 2017
உண்மை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெறுவதாக…
Read More

வவுனியா வடக்கில் சிங்கள மக்கள் ஆக்கிரமிப்பு : சத்தியலிங்கம்

Posted by - March 3, 2017
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா…
Read More

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - March 3, 2017
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

ஐ.நா.வில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – இலங்கை அரசுக்கு தமிழர் அமைப்பு கோரிக்கை

Posted by - March 3, 2017
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள்…
Read More