தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது

Posted by - January 31, 2025
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி…
Read More

யாழில் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனு தள்ளுபடி

Posted by - January 30, 2025
யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனுவை யாழ். நீதவான் நீதிமன்று தள்ளுபடி…
Read More

செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு

Posted by - January 30, 2025
செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துப் போராடிய காலத்திலிருந்து, புலம்பெயர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு…
Read More

நான் பிரதமரானால் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வேன்!- கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர்

Posted by - January 30, 2025
அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச்…
Read More

யாழ். மாவட்டம் ,பருத்தித்துறை,தென்னியம்மன் கோவில் பகுதி ,புலோலியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 29, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 28/01/2025 இன்றைய தினம்…
Read More

மிகப்பெரிய உளவியல்‌ புலனாய்வுப்‌போர்‌ ஒன்றை தமிழர்‌ தேசத்தின்‌ மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

Posted by - January 28, 2025
தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை அழித்தொழிக்க எதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உளவியல் புலனாய்வுப் போர் சிறிலங்கா பேரினவாத…
Read More

திருமலை மாவட்டத்தில் Help for smile அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Posted by - January 28, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் திருமலை மாவட்டத்தில்  கட்டைபறிச்சான்,சேனையூர்,பாட்டாளிபுரம்,வீரமாநகர், கூனித்தீவு,சம்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கற்றல் தேவையுடைய மாணவர்களிற்கு ஜேர்மனியில் வாழ்…
Read More

அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு.

Posted by - January 28, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்;;கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்;மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் கற்றல் வளத்தின் தரத்தை…
Read More

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானம்

Posted by - January 28, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு…
Read More