இலங்கை உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டமூலத்தை கைவிடவேண்டும்

Posted by - March 13, 2024
இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித…
Read More

சவாலுக்கு உட்படுத்தும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம்

Posted by - March 13, 2024
சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத்…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு

Posted by - March 13, 2024
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு…
Read More

தமிழர்கள் மீது தொடந்தும் தாக்குதல்கள், தடுத்து நிறுத்த அயல் நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும்

Posted by - March 12, 2024
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த அயல்நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்-09.03.2024 Düsseldorf.

Posted by - March 11, 2024
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்- வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் 09.03.2024 Düsseldorf யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்…
Read More

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும்

Posted by - March 10, 2024
வவுனியா வெடுக்குநாறி மலையிலே பாரிய அநீதி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற தலைவர்களினால் தமிழ்…
Read More

உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது

Posted by - March 10, 2024
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப்…
Read More

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய அராஜகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - March 10, 2024
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More

மாற்றுடை கூட வழங்கப்படாத வெடுக்குநாறிமலை விவகார சந்தேகநபர்கள்..! சுகாஷ் காட்டம்

Posted by - March 10, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாற்றுடை வழங்குவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - March 10, 2024
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது…
Read More