இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் உள்ள ரெட்பானா வள்ளுவர்புரம் கிராமத்தில் உள்ள 30 குடுத்தினருக்கும் உடையார்கட்டு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு கிராமத்தில் உள்ள 40 குடும்பத்தினருக்கும் யேர்மனி நாட்டில் உள்ள வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட்,மற்றும் என்னப்பெற்றால் ஆகிய நகரங்களில் வாழும் தமிழ் உறவுகளின் நிதியாதரவில் அரிசி, மா, கடலை, சோயா, சீனி, தேயிலை, சவர்க்காரம் என்பன உள்ளடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இப்பேருதவியை வழங்கிய யேர்மனி வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட், என்னப்பெற்றால் ஆகிய நகரவாழ் தமிழ் உறவுகளுக்கு விசுவமடு மற்றும் உடையார்கட்டு பிரதேச மக்கள் தங்கள் உளம்கனிந்த நன்றியினைத் தெரிவித்தனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி வாழ் வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட் ,என்னப்பெற்றால் தமிழ்மக்கள்.
ஆசிரியர் தலையங்கம்
-
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
December 29, 2025 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025


































