கரிகாலன்

மீளுருவாக்கம் செய்யப்பட்ட பருத்தித்துறை தெருமூடி மடம் வைபவ ரீதியாக திறந்துவைப்பு!

Posted by - January 15, 2020
பருத்தித்துறை நகரத்தின் மரபுரிமை சின்னங்களில் ஒன்றாக விளங்கிவரும் தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளாகிய இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், கனரக வாகனத்தினால சேதமாக்கப்பட்டிருந்த பருத்தித்துறை தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
மேலும்

தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 14, 2020
தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத் திங்கள் முதல் நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமுதாயம் கொண்டாடும் பொங்கல் விழா மத, இன வேறுபாடுகள் எதுவுமின்றி உழைப்பையும், உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி…
மேலும்

கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – அம்மா உணவகம் பேர்லின்

Posted by - January 14, 2020
பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் போரின் வடுக்களுடன் உண்ணப் போதிய உணவின்றி உடுக்கத் துணியின்றி…
மேலும்

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Posted by - January 14, 2020
தமிழரின் விடியலாய் விடியட்டும். தைமாத விடியலின் கதிரொளிகள் – அது தமிழரின் விடியலாய் விடியட்டும் தமிழரின் புத்தாண்டு பிறந்துமே – அது தமிழீழ விலங்கினை உடைக்கட்டும் உலகத்தின் விழிகளின் இமையெலாம் – இனி தமிழரின் தடைகளை விலக்கட்டும் உன்னத் தமிழீழ கொடியொன்று…
மேலும்

தமிழர்களின் புத்தாண்டு எது?

Posted by - January 14, 2020
வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். – தமிழகத்திலிருந்து புதினப்பலகைக்காய் மை.அறிவொளி நெஞ்ச குமரன். இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு…
மேலும்

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளுடன் க.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

Posted by - January 13, 2020
தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளைச் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளார்.நேற்று (12/01/2020) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்…
மேலும்

பண்டத்தரிப்பு சாந்தையில் சிறப்புடன் நடைபெற்றுள்ள கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி!

Posted by - January 13, 2020
பட்டிப் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி வெண்கரம் அமைப்பினரால் பண்டத்தரிப்பு சாந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்புடன் நடாத்தப்பட்டுள்ளது. சாந்தை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் வெண்கரம் அமைப்பின்…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்! சென்னை நிகழ்வில் க.வி.விக்னேஸ்வரன் இடித்துரைப்பு!

Posted by - January 12, 2020
எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கின்றோம். இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு போர்க்குற்றங்கள் சம்பந்தமாகப் பொறுப்புக் கூறத் தயாரில்லை. எனவே பன்னாட்டு விசாரணையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இதனைச் சர்வதேச சமூகம்…
மேலும்

ரோசா லக்சம்புர்க் அம்மையாரின் ஞாபகார்த்த மாபெரும் சர்வதேச மாநாடு.Germany

Posted by - January 11, 2020
சமூக சமவுரிமைக்காகவும் , தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் குரல் கொடுத்த ரோசா லக்சம்புர்க் அம்மையாரின் ஞாபகார்த்தமாக பேர்லினில் நடைபெறும் மாபெரும் சர்வதேச மாநாட்டில் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பல்லின சமூகத்துடன் இணைந்து ஈழத்தமிழர் ஆகிய நாமும் இன்றைய மாநாட்டில் நடைபெறும் தகவல் மையத்தில்…
மேலும்

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி உயிர்த்தெழுவோம்- தாயக இளம் கவி காங்கேயன்

Posted by - January 6, 2020
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற தாயக இளம் கவிஞனுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஆற்றிய பெரும் பணி . எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின்…
மேலும்