கரிகாலன்

தமிழர் திருநாள் லெஸ்ரர், பிரித்தானியா-2020

Posted by - January 22, 2020
தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில் தமிழுறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. 18-01-2020 சனிக்கிழமை மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இவ்விழா மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கை எம்மவர்களுடன் இணைந்து லெஸ்ரர் நகரசபை உறுப்பினர்களும் நகரசபை துணை முதல்வரும் ஏற்றி வைக்க விழா இனிதே…
மேலும்

யேர்மனியில் 18.1.2020 சனிக்கிழமை நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - January 21, 2020
வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 27வது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி றாரிங்கன் நகரில் மிகவு‌ம் உணர்வு பூர்வமா நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்புடன். எழுச்சிப்பாடல்கள். எழுச்சி…
மேலும்

பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பொங்கல் விழாவும் பரிசளிப்பும்!

Posted by - January 21, 2020
பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த பொங்கல் விழா கடந்த (19.01.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வழமைபோன்று கல்லூரியின் பிரதம நிர்வாகி செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்றிலில் கோலமிட்டு…
மேலும்

19.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழாலயங்களின் தைப் பொங்கல் விழாக்கள்.

Posted by - January 20, 2020
யேர்மனியில் 19.1.2020 ஞாயிற்றுக்கிழமை பல தமிழாலயங்கள் தைப்பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்கள் அதன் நிழற்படங்களின் தொகுப்பு. 18.1.2020 சனிக்கிழமை ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் தைப் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020 – சுவிஸ்

Posted by - January 20, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக…
மேலும்

யேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா

Posted by - January 19, 2020
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ,தைப் பொங்கல் விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பல தமிழாலயங்களில் இன்றும் பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றது.
மேலும்

வெண்கலப் பதக்கம் வென்ற சாதனை மாணவி வெண்கரம் அமைப்பினரால் கௌரவிப்பு!

Posted by - January 17, 2020
ஆசியளவிலான ‘கலப்பஞ்சல்’ போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கத்தை பெற்ற பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த சாதனை மாணவி இந்திரசித்து-தமிழரசி, வெண்கரம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல் விழாவின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். நீச்சல்-சைக்கிளோட்டம்-மரதன் ஆகிய மூன்று விதமான விளையாட்டுகளை உள்ளடக்கிய கலப்பஞ்சல்…
மேலும்

சிறப்புடன் நடைபெற்ற வெண்கரம் அமைப்பின் பட்டிப்பொங்கல் விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

Posted by - January 17, 2020
தமிழர்களின் பாரம்பரிய விழாவான தைப்பொங்கல் விழாவின் ஓரங்கமான பட்டிப்பொங்கல் விழாவை முன்னிட்டு வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழாவும், கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று வியாழன் மாலை சிறப்பாக நடைபெற்றுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை…
மேலும்

தமிழ் மக்களுக்கு இனிய தை பொங்கல் வாழ்த்துகள் – யேர்மன் இடது சாரி கட்சியின் பிரதிநிதி திரு. ஹென்னிங்(காணொளி)

Posted by - January 16, 2020
பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் என்பது ஒரு இனத்திற்கு மிகப் பெரும் முக்கியதுவத்தை வகிக்கின்றது. குறிப்பாக நிர்ப்பந்திக்கப்பட்டு புலம்பெயர்ந்த ஒரு சமூகமாக வாழும் தமிழ் மக்களுக்கு இன்றும் இருக்க கூடிய கடமைகளின் அடிப்படையில் மேலும் தமக்கான வலுவை அடைவதற்கு இப்படியான நிகழ்வு என்பது…
மேலும்