தமிழர் திருநாள் லெஸ்ரர், பிரித்தானியா-2020
தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில் தமிழுறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. 18-01-2020 சனிக்கிழமை மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இவ்விழா மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கை எம்மவர்களுடன் இணைந்து லெஸ்ரர் நகரசபை உறுப்பினர்களும் நகரசபை துணை முதல்வரும் ஏற்றி வைக்க விழா இனிதே…
மேலும்
