பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் மாவீரர் நினைவு சுமந்த கவிதை உருவாக்க முயற்சி!
மாவீரர் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் “பெருந்தாகமும் சிறுதாகமும்” எனும் தலைப்பில் மாவீரர் நினைவு சுமந்த புகைப்பட கவிதை உருவாக்க செயற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முயற்சியின் பயனாக இளையோர்கள் மத்தியில் மாவீரர் பற்றிய சிந்தனைகளை விதைப்பதுடன்,…
மேலும்
