கவிரதன்

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட நடைமுற பிற்போடப்பட்டுள்ளது

Posted by - November 1, 2017
வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடுவதை நடைமுறைப்படுப்படுத்துவது பிற்போடப்படுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த தண்டப் பணம் அறவிடல் இன்று முதல் நடைமுறை கொண்டுவரப்படவிருந்தது. எனினும்,…
மேலும்

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை

Posted by - November 1, 2017
அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வாரன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு நேற்றைய விவாதத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என சபாநாயகர்…
மேலும்

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு

Posted by - November 1, 2017
மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த மாகாணங்களில் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் அவதான நிலையம்…
மேலும்

போதைப்பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர்கள் கைது

Posted by - November 1, 2017
ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த – சமாதான மாவத்தை பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, 485 கிராம்ஹெரோயின்,…
மேலும்

அரச மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

Posted by - November 1, 2017
அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருந்தாளர்கள் இன்று மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பதவி உயர்வு, மேலதிக நேரக்கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்தாளர்கள் காலை 8மணி முதல் மாலை 8மணிவரை நாடாளாவிய ரீதியில்…
மேலும்

விபத்தில் இளைஞன் மரணம்

Posted by - November 1, 2017
திருகோணமலை  சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இலங்கைத்துறை (லங்கா பட்டினம்) முகத்துவாரம் பிரதான வீதியில் உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் நேற்று மாலை (31) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் சேனையூர்,மாவடிச்சேனை பகுதியைச்சேர்ந்த…
மேலும்

2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம்

Posted by - November 1, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலாய 2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம் நேற்று பாடசாலையில்  சிறப்புற இடம்பெற்றது இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து . ரவிகரன் பாடசாலை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்…
மேலும்

உயர்தர மாணவியின் சடலம் மீட்பு

Posted by - November 1, 2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் மாணவியொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை சுடரொளி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம்…
மேலும்

மோட்டார் சைக்கிள் திருட்டு சந்தேக நபரான 18 வயது இளைஞன் கைது

Posted by - November 1, 2017
மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரான 18 வயது இளைஞன் திருட்டு இடம்பெற்று 4 மாதங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை 31.10.2017 கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28.06.2017 அன்று கருக்கல் நேரத் தொழுகைக்காக ஏறாவூர்…
மேலும்

வவுனியா பகவான் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தினால் கள்ளப்பாடு வடக்கில் உதவி வழங்கல்

Posted by - November 1, 2017
முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில் வவுனியா சத்திய சாயி சேவா நிலையத்தினரால் முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு ஒன்று கடந்த 2017.10.29அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டார். கள்ளப்பாடு வடக்கு…
மேலும்