கவிரதன்

பயங்பரவாத்திற்கு எதிராக போரிட மோடி – ட்ரம்ப் உறுதி

Posted by - November 3, 2017
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் உறுதி பூண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கீழ்மேன்ஹட்டன் பகுதியில் கடந்த 31ஆம் திகதி பாதசாரிகள் மீது லொரியை ஏற்றி பயங்கரவாத…
மேலும்

செரிவு குறைவான மதுபானங்களின் விலை குறைவு?

Posted by - November 2, 2017
அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தில் செரிவு குறைவான சில வகை மதுபானங்களின் விலைகள் குறைக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. செரிவு அதிகமான மதுபான வகைகளைின் பயன்பாட்டை குறைப்பதற்காகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்…
மேலும்

கொமியூனிகேஷன்களைக் குறிவைக்கும் புதுமையான திருடன்!

Posted by - November 2, 2017
நல்லிரவில் கொமியூனிகேஷன் நிலையமொன்றுக்குள் புகுந்த திருடன் பற்றிய விபரங்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஊஊவுஏ கெமராவில் பதிவாகியுள்ளது. முகங்களை மூடியவாறு நல்லிரவில் திருடவந்திருந்த இருவரில் ஒருவன் வெளியில் இருந்து வேவு பார்க்க, இன்னொருவன் குறிப்பிட்ட கொமியூனிகேஷன் நிலையத்திற்கு அருகில் இருக்கும் லைட் தூண்…
மேலும்

தமிழ்செல்வனின் 10ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - November 2, 2017
முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனின் 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு தாமரைக்கேணி காரியாலயத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கட்சி மாவட்ட…
மேலும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்பு மனு கோரல் டிசம்பரில்

Posted by - November 1, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் மற்றும் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த ஆணைக்குழு…
மேலும்

தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் – ராஜித

Posted by - November 1, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன பொது இலச்சினையின் கீழ் போட்டியிட தயார் என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து…
மேலும்

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை பொறுப்பேற்குமாறு நியூசிலாந்துக்கு அழுத்தம்

Posted by - November 1, 2017
மானஸ்தீவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை பொறுப்பேற்குமாறு, நியூசிலாந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானஸ்தீவு அகதிகள் முகாம் மூடப்பட்டுள்ள போதும், அங்கிருந்து 600 அகதிகள் வரையில் வெளியேற மறுத்து வருகின்றனர். எனினும் குறித்த முகாமில் இருந்து அவுஸ்திரேலியாவின் பணியாளர்கள்…
மேலும்

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரியில்

Posted by - November 1, 2017
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - November 1, 2017
அதிகாரப்பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அது நீண்டகாலம் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் நாடுமுழுவதும் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் இன்று இடம்பெறும்…
மேலும்

ரத்துபஸ்வல சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - November 1, 2017
சர்ச்சைக்குரிய கம்பஹா ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பிலான வழக்கு மீதான விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நீதவான் டி.ஏ ருவண் பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட…
மேலும்