நல்லிரவில் கொமியூனிகேஷன் நிலையமொன்றுக்குள் புகுந்த திருடன் பற்றிய விபரங்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஊஊவுஏ கெமராவில் பதிவாகியுள்ளது.
முகங்களை மூடியவாறு நல்லிரவில் திருடவந்திருந்த இருவரில் ஒருவன் வெளியில் இருந்து வேவு பார்க்க, இன்னொருவன் குறிப்பிட்ட கொமியூனிகேஷன் நிலையத்திற்கு அருகில் இருக்கும் லைட் தூண் மூலம் மேலே ஏறி, கூரைவழியாகக் கடையினுள்ளே நுழைந்துள்ளான்.
அங்கு அவன் எதையோ திருடிக்கொண்டு வெளியேறுவது ஊஊவுஏ கெமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த கொமியூனிகேஷன் திருடனைப் பிடிக்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.