எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான நெவஸ்கா லேடி கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட எரிபொருளை, நாடு முழுவதும் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனிய வள களஞ்சியசாலை நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர், சஞ்சீவ விஜேரத்ன இதனைத் தெரிவித்தார். 700 மெற்றிக்…
மேலும்
