மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் கல்விக்கு கரம்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்கள்.
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 25 மாணவர்களிற்கு யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன 01-03-2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது. தேவன்பிட்டி பகுதியில் வசிக்கும்…
மேலும்
