சமர்வீரன்

மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் கல்விக்கு கரம்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்கள்.

Posted by - March 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 25 மாணவர்களிற்கு யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன 01-03-2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது. தேவன்பிட்டி பகுதியில் வசிக்கும்…
மேலும்

யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு யேர்மனி வாழ் தமிழ்மக்களின் சிறுதுளி உரிமைப்பங்கேற்பு.

Posted by - March 1, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் 01.03.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு மதிய உணவு விருந்தோம்பலுடன் உலர்உணவுப்பொதிகள் மற்றும் மருத்தவத் தேவைகளுக்கென 5000 ரூபா பணத்தொகையும் வழங்குகின்ற நிகழ்வு பெரும் உணர்வுப் பகிர்வுகளுடன் பிரதேச…
மேலும்

ஈருருளிப்பயணம் நேற்றைதினம் (28.02.2024) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.

Posted by - February 29, 2024
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 15.02.2024…
மேலும்

யாழ் மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - February 27, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 60 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 27.02.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது இதில் கரவெட்டி மற்றும் நெல்லியடி பகுதிகளைச்சேர்ந்த…
மேலும்

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, டென்மார்க்

Posted by - February 27, 2024
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2024, டென்மார்க் இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்திக்கொண்டு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. டென்மார்க் வாழ் தமிழர்களிடையேயான…
மேலும்

தமிழர் கலைகளோடு களமாடும் இளையோரின் ஆற்றல் – கற்றிங்கன்.

Posted by - February 26, 2024
காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தந்து போட்டிகளுக்கு அணியமாகிட 24.02.2024 சனிக்கிழமை 08:30 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றலோடு வடமத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான கலைத்திறன்…
மேலும்

26/02/2024 காலை ஏர்ஸ்தேன் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - February 26, 2024
இன்று பிரான்சில் பென்பேட் , செலாட்சாட்,கொல்மார் மாநகர உதவி முதல்வர்களையும், செயளாலர்களையும் சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. நேற்ற தினம் பல அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது. அறவழிப் போராட்டத்தின் இலக்கு பற்றி மாநகர உதவி முதல்வருடனான கலந்துரையாடல் நடைபெற்றது, இதில்…
மேலும்

மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி, டென்மார்க்

Posted by - February 26, 2024
கடந்த  17-02-2024 அன்று மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் இரண்டாம் லெப். மாலதி அவர்களின் நினைவாக நடாத்தப்பட்டுவரும் மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாகக் கோசன்ஸ் நகரில் நடைபெற்றது. அன்றைய தினம் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் Grindsted,  Fredericia, Viborg,…
மேலும்

தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் வீச்சுடன் கலைத்திறன்- 2024 கிறேபெல்ட்

Posted by - February 25, 2024
17.02.2024ஆம் நாளன்று வானம் வெளித்த காலைப்பொழுதில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தர, அவர்களை நெறிப்படுத்தி அணியமாவதற்கான ஒழுங்குகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மாநிலச்…
மேலும்