சமர்வீரன்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள். 31.12.2025

Posted by - January 1, 2026
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 31.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முறுகண்டி – இந்துபுரம் கிராமம் கனகாம்பிகை குளத்தின் கீழ்பகுதியில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு…
மேலும்

தயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி Help for smile அமைப்பு.31.12.2025

Posted by - January 1, 2026
பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள,புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வள்ளிபுனம், உடையார்கட்டு, றெட்பானா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 36 குடும்பங்களுக்கு யேர்மன் நாட்டின் Help for smile அமைப்பின் பேராதரவோடு முதியவர் மற்றும் சிறுவர்கள் அடங்கிய குடும்பத்தினருக்கு நுளம்புவலை, மற்றும் போர்வை…
மேலும்

யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீகப் பணித்தளம் இளையோர்களின் நிதிப்பங்களிப்பில்-31/12/2025

Posted by - January 1, 2026
31/12/2025.யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீகப் பணித்தளம் இளையோர்களின் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு கிழக்கு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட (30 குடும்பங்களுக்கு) உலர் உணவுப் பொதிகள் இன்று 2025/12/31 ஆம் திகதி வழங்கப்பட்டது இதில் அரிசி மா சீனி…
மேலும்

கிரெம்ளின் நிழலில் ட்ரோன்கள்: அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறிய ஒரு தீர்மானத் தருணம்.-ஈழத்து நிலவன்

Posted by - December 31, 2025
புடினின் இல்லத்தை இலக்காக்கியதாகக் கூறப்படும் தாக்குதல் – உலக இராஜதந்திரம் விளிம்பில் இராஜதந்திரத்தை உலுக்கிய கடும் குற்றச்சாட்டு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கும் நோக்கில், அதிபர் விளாடிமிர் புடினின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்காக்கி உக்ரைன் மிகப்பெரிய அளவிலான…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள். 30.12.2025

Posted by - December 31, 2025
இயற்கைப் பேரனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச ஐயன்கன்குளம் கிராமத்தில் உள்ள 30 குடும்பங்களிற்கு நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களின் பேராதரவோடு, 30.12,2025 அன்று அரிசி, மா, பருப்பு, சோயா,கடலை, சீனி, தேயிலை,பனடோல், மற்றும் சவர்க்காரம் அடங்கிய உலருணவுப்…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – நோர்வே

Posted by - December 31, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 21பேருக்கு நோர்வே தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் இயற்கைப் பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை,பிஸ்கற்,…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – சுவிஸ் 3012.2025

Posted by - December 31, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று திருகோணமலை மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 7பேருக்கு சுவிஸ்வாழ் தாயக உறவுகளால் இயற்கைப் பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை,பிஸ்கற், பால்மா,…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி வாழ் வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட் ,என்னப்பெற்றால் தமிழ்மக்கள்.

Posted by - December 31, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் உள்ள ரெட்பானா வள்ளுவர்புரம் கிராமத்தில் உள்ள 30 குடுத்தினருக்கும் உடையார்கட்டு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு கிராமத்தில் உள்ள 40 குடும்பத்தினருக்கும் யேர்மனி நாட்டில் உள்ள வூப்பெற்றால்,…
மேலும்