இயற்கைப் பேரனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச ஐயன்கன்குளம் கிராமத்தில் உள்ள 30 குடும்பங்களிற்கு நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களின் பேராதரவோடு, 30.12,2025 அன்று அரிசி, மா, பருப்பு, சோயா,கடலை, சீனி, தேயிலை,பனடோல், மற்றும் சவர்க்காரம் அடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இப்பேருதவிகளை வழங்கிய நெதர்லாந்து வாழ் தமிழ் உறவுகளுக்கு ஐயன்கன்குளம் பிரதேச மக்கள் தங்களுடைய மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.









