இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று திருகோணமலை மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 7பேருக்கு சுவிஸ்வாழ் தாயக உறவுகளால் இயற்கைப் பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை,பிஸ்கற், பால்மா, சவர்க்காரம், சலவைத்தூள் மற்றும் பனடோல் என்பன உள்ளடங்குகின்றன.இப்பேருதவியை வழங்கிய சுவிஸ்வாழ் தாயக உறவுகளிற்கு பயனாளிகள், தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – சுவிஸ் 3012.2025
ஆசிரியர் தலையங்கம்
-
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
December 29, 2025 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025









