31/12/2025.யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீகப் பணித்தளம் இளையோர்களின் நிதிப்பங்களிப்பில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு கிழக்கு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட (30 குடும்பங்களுக்கு)
உலர் உணவுப் பொதிகள் இன்று 2025/12/31 ஆம் திகதி வழங்கப்பட்டது இதில் அரிசி மா சீனி தேயிலை கடலை சோயாமீட் என்பன வழங்கி வைக்கப்பட்டது இவ்வுதவியினைச் செய்த யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீக பணித்தள இளையோருக்கு உடையார்கட்டு கிழக்கு மக்கள் மனம்நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீகப் பணித்தளம் இளையோர்களின் நிதிப்பங்களிப்பில்-31/12/2025
ஆசிரியர் தலையங்கம்
-
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
December 29, 2025 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025



















