யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பேர்லின் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுக்கல் அமைந்துள்ள இடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.…
மேலும்
