சமர்வீரன்

தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - October 15, 2021
தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களுக்கு இதயவணக்கம். அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் இடம். Waldfriedhof am Hermann-Löns-Weg Hermann-Löns-Weg.42 42697 Solingen (Ohligs) Mittwoch den 20.10.2021 Von 13 – 16…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுப் பகுதியில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி.

Posted by - October 15, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுப் பகுதியில் வாழும் 40 குடும்பங்களுக்கு 13.10.2021 அன்று யேர்மனி நாட்டின் மேர்கிசன் கிறைஸ் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இவ்வுதவியினைப் பெற்ற முல்லை மாவட்ட மக்கள் யேர்மனி…
மேலும்

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்)

Posted by - October 15, 2021
அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்) நன்றி தமிழ் முரசம்.
மேலும்

பிரான்சில் நேற்று இடம்பெற்ற வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு!

Posted by - October 14, 2021
அண்மையில் கனடா மண்ணில் கோவிட் 19 தொற்றினால் சாவடைந்த கலைஞர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று 13.10.2021 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு உணர்வோடு இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு…
மேலும்

நூலாய்வு மாற்றங்கள் குறித்து அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஊடக அறிக்கை.

Posted by - October 14, 2021
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியீடு செய்யப்பட்ட தமிழ்மொழிப் பாடநூலில் பல திருத்தங்கள், இணைப்புக்கள் செய்யப்படவேண்டும் என பல தரப்புக்களும் வேண்டிக் கொண்டமைக்கிணங்க அவற்றினைச் சீர்செய்யும் நோக்கில் நூலாக்க விதந்துரைக்குழு ஒன்றினை உருவாக்கியுள்ளதோடு, முழுமையாக நூலாய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படுமென…
மேலும்

தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர்களான நாட்டுப்பற்றாளர் சதா வேல்மாறன், இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன் ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. 11.10.2021 சுவிஸ்

Posted by - October 13, 2021
தமிழீழ விடுதலை எழுச்சிப் பாடல்களுக்கு தமது இசைக்கலையினால் உணர்வேற்றிய கலைஞர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 11.10.2021 திங்கள் அன்று பேர்ண்; மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு…
மேலும்

10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு.

Posted by - October 11, 2021
10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு நடாத்தப்பட்டு வருகின்றது. 10.10.1987 அன்று வீரச்சாவடைந்த முதற்பெண் போராளி 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும்

2ம் லெப் மாலதியின் 34 ம் நினைவு எழுச்சி நிகழ்வு-யேர்மனி,ஓபகவுசன்.

Posted by - October 11, 2021
2ம் லெப் மாலதியின் 34 ம் நினைவு எழுச்சி நிகழ்வு யேர்மனியில் ஓபகவுசன் நகரில் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நினைவுகூறப்பட்டது. மாலதியின் திருவுருவப்படத்துக்கு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் றைன நகரச் செயற்பாட்டாளர் திருமதி சாந்தா கிருஸ்னாஜயர். அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.…
மேலும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

Posted by - October 11, 2021
யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி…
மேலும்

பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்ற 2ம் லெப்.மாலதியின் நினைவு நாள்.

Posted by - October 11, 2021
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்போரில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என எதிரியானவன் ஒருபோதும் பாகுபாடு பார்த்தது கிடையாது. நாம் தமிழர்கள் எனும் ஒற்றைக் காரணத்தின் அடிப்படையிலே…
மேலும்