சமர்வீரன்

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 26, 2023
கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் தமிழீழ மக்களின் தொடர் அறவழிப்போராட்டங்களும் உயர்மட்ட அரசியற் சந்திப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன. கடந்த 17/02/2023 பிரித்தானியாவில் பிரதமர்…
மேலும்

பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைபு.

Posted by - February 24, 2023
பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ(pekka havisto) அவர்களிற்கும்,அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைப்பிற்குமிடையில்(IDCTE) இன்று,சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 1)தமிழர் தாயகத்தின் இன்றைய நிலவரம். 2) சிறிலங்கா அரசினால் வன்பறிப்பு செய்யப்பட்ட தமிழர் நிலங்களும், நில விடுவிப்பு தொடர்பான…
மேலும்

மனிதநேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

Posted by - February 24, 2023
17.2.2023 அன்று லண்டனில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று யேர்மனியின் முக்கிய நகரங்களில் உள்ள நகர முதல்வர்களைச் சந்தித்து சிறிலங்கா இனவாத அரசினால் தமிழீழமக்கள்மேல் நாடாத்தப்பட்ட தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன பொறிமுறை மூலம் நீதி வழங்குமாறு மனுக்கள் கையளிக்கப்பட்டது. அந்த…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 23, 2023
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனித நேய…
மேலும்

ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது-பிரித்தானியா தளிர்கள் அமைப்பு

Posted by - February 22, 2023
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா தளிர்கள் அமைப்பு செய்துள்ளது.பாதிக்கப்பட்ட அம்பாறை மக்கள் பிரித்தானியா தளிர்கள் அமைப்பிற்கும் மக்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.  
மேலும்

Belgiem Arlon மாநகரசபை முதல்வரைச் சந்தித்த ஈருருளிப்பயணப் போராட்டப் போராளிகள்.(காணொளி)

Posted by - February 22, 2023
பெல்ஜியம் காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு பெற்ற ஈருருளிப்பயணப் போராட்டம் பெல்ஜியத்தில் உள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon) நகரத்தை அடைந்து அங்கு மாநகரசபை முதல்வரைச் சந்தித்து தமிழினப் படுகொகைகள் சம்பந்தமான மனுவைக் கையளித்தது .பின்பு லுக்ஸ்சம்பூர்க்(Luxemburg) எல்லையை வந்தடைந்த…
மேலும்

ஈருருளிப்பயண அறவழிப்போராட்டத்தில் வேற்றின இளையோர்கள்.

Posted by - February 22, 2023
இன்று காலை நாமன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, லக்ஸ்சம்பேர்க் நோக்கி ஈருருளிப்பயணம் பயணித்து காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு பெற்றது.இப்போராட்டத்தில் வேற்றின இளையோர் ஒருவரும் இணைந்து பயணிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் லக்சம்பேர்க், ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம்…
மேலும்

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.(காணொளி)

Posted by - February 21, 2023
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா தளிர்கள் அமைப்பு செய்துள்ளது.  
மேலும்

கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

Posted by - February 21, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று…
மேலும்