சமர்வீரன்

டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்ட இளையோர் பட்டறை – தமிழர் வரலாறு அறிவோம்.

Posted by - October 30, 2022
இளையோர் பட்டறை தமிழர் வரலாறு அறிவோம் கண்காட்சி டென்மார்க்கில் கோசன்ஸ் நகரில் 29.10.2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பட்டறையில் 15 அகவை தொடக்கம் 30 அகவை வரையான 80 இற்கு மேற்பட்ட இளையோர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் கற்காலம் தொடக்கம்…
மேலும்

16-10-22 யேர்மனி wiesbaden நகரத்தில் நடைபெற்ற2ம். லெப்டினன். மாலதி.லெப்டினன் கேணல் .தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - October 26, 2022
16-10-22 யேர்மனி wiesbaden நகரத்தில் நடைபெற்ற2ம். லெப்டினன். மாலதி.லெப்டினன் கேணல் .தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு. யேர்மன்.தென்மேற்குமாநிலத்திலுள்ள wiesbaden நகரத்தில் வாழும்மக்களுடன்மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டதுநிகழ்வினை ஓயாத அலைகள் 3ல் கைதடி நுணாவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில்…
மேலும்

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும்

Posted by - October 26, 2022
தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும் .. தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும் கடந்த 22.10.2022 தொடக்கம் 24.10.2022 வரை சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்னில்…
மேலும்

திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் டென்மார்க்கில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Posted by - October 22, 2022
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் டென்மார்க்கில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொண்ட பின்னர் திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் டென்மார்க்கும்…
மேலும்

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா.

Posted by - October 18, 2022
ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான விசேட பணிப்பாளருடனும், யேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
மேலும்

2ம் லெப்.மாலதி அவர்களது நினைவுதினமும் லெப்.கேணல் திலீபனதும் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வும்.-Saarbeck.

Posted by - October 18, 2022
15.10.2022 அன்று 2ம் லெப்.மாலதி அவர்களது நினைவுதினமும் லெப்.கேணல் திலீபனதும் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் Saarbeck நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. 15:15 மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த உறுப்பினரான மெற்றிங்கன் தமிழாலய நிர்வாகி திரு.மார்க்கண்டு அருணகிரிநாதர் அவர்கள்…
மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வு.

Posted by - October 18, 2022
டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும். மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 35ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள்…
மேலும்

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு-சுவிஸ்.

Posted by - October 17, 2022
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப்…
மேலும்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2022 -பெல்சியம்

Posted by - October 17, 2022
 1987 ஐப்பசி 10 ஆம் நாள் வீரகாவியமாகிய முதல் பெண் வித்து 2ஆம் லெப் . மாலதி அவர்களின் நினைவு எழுச்சி நாளும் மற்றும் 1987 ஐப்பசி 05 ஆம் நாள் இலங்கை இந்தியப் படைகளின் கூட்டுச் சதியினால் நஞ்சு அருந்தி…
மேலும்

யேர்மனி ஸ்ருற்காட் நகரில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி, லெப் கேணல் தியாக தீபம் திலீபன் ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - October 17, 2022
யேர்மனியின் தென்மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ருற்காட் நகரத்தில் 10.10.1987 அன்று, யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு நாளும், லெப் கேணல் தியாக தீபம் திலீபன்…
மேலும்