சமர்வீரன்

கறுப்பு யூலை நினைவுவாரம்,யேர்மனி.

Posted by - July 25, 2023
கறுப்பு யூலையின் 40 ஆம் ஆண்டு நினைவுகளோடு யேர்மன் தழுவிய ரீதியாக 23 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை கறுப்பு யூலை வாரமாக கவனயீர்ப்புப் போராட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு…
மேலும்

பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை’யின் 40வது ஆண்டு.

Posted by - July 24, 2023
ஜூலை 2023 இலங்கையில் இன வன்முறையின் மிகக் கொடூரமான அத்தியாயமாக அங்கீகரிக்கப்பட்ட நிறைவைக் குறிக்கிறது. பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து 40 வது ஆண்டு கறுப்பு யூலை நினைவேந்தலை இல 10 டவுனிங் ஷ்ரீட் முன்றலில்…
மேலும்

உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும்.

Posted by - July 24, 2023
தேசியச் செயற்பாட்டளராகத் தொடங்கித் தமிழ்க் கல்விக் கழகத்தோடு இணைந்து யேர்மனிய மண்ணிலே வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயரிய இலட்சியத்தோடு கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகிப் பின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டளராகவும் பணியாற்றிய உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கான இறுதி வணக்கமும்…
மேலும்

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனி பேர்லினில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு

Posted by - July 23, 2023
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்…
மேலும்

கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவாக தலைநகர் பேர்லினில் “கறுப்பு வானம்” கூட்டு வாசிப்பு

Posted by - July 23, 2023
“1983ல் கொழும்பு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் காற்றை நினைவில் வைத்திருக்கிறேன். முழு வானமும் இருளாலும் நெருப்பாலும் நிறைந்திருந்தது.” “கறுப்பு வானம்” , சௌமியா, அனுயா மற்றும் சிந்துயன் ஆகியோரின் கூட்டு வாசிப்பு. ஜூலை 1983 இல் ஒரு…
மேலும்

தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.

Posted by - July 20, 2023
“தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’ 18.7.2023 அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஈழத்தமிழர்கள் நாம் இழந்து போன எமது தேசத்திற்கான விடுதலைப்போராட்ட வாழ்விலே பெருமளவிலான உயிரிழப்பைச் சந்தித்து 40 ஆண்டுகள் (23.07.2023) ஆகிவிட்டது. 1983…
மேலும்

“தமிழ்ப்பற்றாளர்” உயர்.திரு.சின்னத்துரை.யோகலிங்கம், அவர்களுக்கு இதய வணக்கம். TCC Germany.

Posted by - July 18, 2023
“தமிழ்ப்பற்றாளர்” உயர்.திரு.சின்னத்துரை.யோகலிங்கம் பிறப்பிடம்:- புங்குடுதீவு 10 ம் வட்டாரம் தமிழீழம் வதிவிடம்:- சார்லாண்ட் மாநிலம் கொம்பூர்க் நகரம் உயிர்களின் தோற்றுவாய் பரிணாமத்தின் இயற்கைப் புரட்சியாகும். அதில் தோன்றிய மாந்த இனம் அறிவின் ஆற்றலினால் இயற்கையின் இயல்பினைப் புரிந்து உன்னத நிலையை அடைந்து…
மேலும்

சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கு தமிழ்ப் பற்றாளர் மதிப்பளிப்பு.-அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - July 18, 2023
18.07.2023 சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கு ‘‘தமிழ்ப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் கொம்பூர்க் தமிழாலய நிர்வாகி சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள், 19.06.2023 அன்று சாவடைந்தார் என்ற செய்தி யேர்மனி வாழ்தமிழ் மக்களையும் புலம்பெயர் கல்விசார் குமுகாயத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்,…
மேலும்

கிளிநொச்சி – பளை பகுதியில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மரணம்.!

Posted by - July 15, 2023
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பளை – இத்தாவில் பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த கயஸ் வான் மோதியதில்…
மேலும்

தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் .

Posted by - July 14, 2023
தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள்…
மேலும்