பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை’யின் 40வது ஆண்டு.

102 0

ஜூலை 2023 இலங்கையில் இன வன்முறையின் மிகக் கொடூரமான அத்தியாயமாக அங்கீகரிக்கப்பட்ட
நிறைவைக் குறிக்கிறது.

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து 40 வது ஆண்டு கறுப்பு யூலை நினைவேந்தலை இல 10 டவுனிங் ஷ்ரீட் முன்றலில் ஒழுங்கமைத்திருந்தார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து அஞ்சலி செலுத்தினார்கள்.