நிலையவள்

உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம்

Posted by - October 27, 2016
யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது. இந்த கொடும்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறித்த மாணவர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 26, 2016
விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கும் வகையில் இன்றைய தினத்தில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
மேலும்

தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இன்று பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - October 26, 2016
தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இன்று 26.10.2016 பிற்பகல் 15.30 மணியில் இருந்து 17.00 மணிவரை ஐரோப்பியப் பாராளுமன்றம் முன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் 20.10.2016 அன்று யாழ்ப்பாணத்தில் சிங்கள பேரினவாத…
மேலும்

காணாமல் போனவர்களுக்களுக்கான நினைவு கூரல்

Posted by - October 26, 2016
காணமல் போனவர்களை நினைவு கூரும் வருடாந்த நிகழ்வு நாளை நீர்கொழும்பு சீதுவ–ரத்தொளுகம சந்தியில் உள்ள நினைவு தூபியின் அருகில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையில் காணாமல் போனோருக்கு நீதி கிடைக்கவும் மீண்டும் காணமல் போதல் இடம்பெறாதிருக்கவும் , 1991 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும்…
மேலும்

யாழில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 26, 2016
கல் உடைப்பதற்கு குறைந்த செலவில் விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கல் உடைக்கும் தொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர், சிறுப்பிட்டி, வேவிபுரம் நீர்வேலி, அச்சுவேலி, நவக்கிரி, வழலாய், தம்பாலை மற்றும் பத்தமேனி…
மேலும்

அமைச்சரவைக் கூட்டத்தின்போது பதிலளிக்காமல் நழுவிய சாகல(காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக கூறப்படும் ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்காது அமைச்சர்…
மேலும்

விண்வெளியிலிருந்து இன்று முகப்புத்தகம் மூலம் நேரலை(காணொளி)

Posted by - October 26, 2016
விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது செயற்கைக் கோளினூடாக விண்வெளியில் இருந்து இடம்பெறுகின்ற விடயங்களை நேரடியாக இன்று முகப்புத்தகத்தின் மூலம் வழங்கி வந்தது. முகப்புத்தக லைவ் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த விண்வெளி தொடர்பான காட்சிகள் இன்று நேரலையாகக் காண்பிக்கப்பட்டன.
மேலும்

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது(காணொளி)

Posted by - October 26, 2016
கிளிநொச்சியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியில் கடமையில் இருந்த…
மேலும்

வழமைக்குத் திரும்பியது யாழ்ப்பாணம்(காணொளி)

Posted by - October 26, 2016
அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி நேற்றையதினம் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இன்றையதினம் அனைத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பின.
மேலும்

தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 26, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
மேலும்