நிலையவள்

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்ப்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்

Posted by - December 19, 2016
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அரசியல் யாப்பு சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளஆலோசனை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் யாப்பு சபை அண்மையில் கூடியபோது, பொலிஸ் மா அதிபர் பூஜித்…
மேலும்

ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்- பந்துல குணவர்தன

Posted by - December 19, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவிடம் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்…
மேலும்

நாளை சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம்

Posted by - December 19, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த…
மேலும்

ஓய்வு பெற்ற சிரேஸ்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில்

Posted by - December 19, 2016
ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே. கணேசராஜா, ரீ.கணேசநாதன் மற்றும் கே.அரசரட்னம் ஆகியோர் இவ்வாறு மீளவும் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இந்த அதிகாரிகள் மீள நியமிக்கப்பட…
மேலும்

டிசம்பரில் ஜனாதிபதியிடம் நல்லிணக்கப்பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - December 19, 2016
நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில்…
மேலும்

அரசாங்கத்தின் கொள்கை, தெற்கில் பயங்கரவாதம் என்பதுதான் –மஹிந்த

Posted by - December 19, 2016
வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை நீக்கும் இந்த அரசாங்கம், தெற்கில் இராணுவ முகாம்களை நிறுவி,அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை அடக்க முயற்சிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். எதிர்வரும் நாட்களில் பொது மக்கள் பசி பட்டினிக்கு எதிராகவும்,…
மேலும்

சாத்தியமற்றது வடக்கு, கிழக்கு இணைப்பு – ரவுப் ஹக்கீம்

Posted by - December 19, 2016
  வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இணங்க மாட்டாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். இரண்டு மாகாண முதலமைச்சர்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான…
மேலும்

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு கப்பல் செல்ல அனுமதி

Posted by - December 18, 2016
வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை தென்னிந்தியாவில்நடைபெறவுள்ள ஆலய உற்சவமொன்றில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் பக்தர்களின் நலனுக்காகஇந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிந்தியாவில் நடைபெறுகின்ற…
மேலும்

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 64 வயது பரீட்சார்த்தி

Posted by - December 18, 2016
இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 64 வயதானபரீட்சார்த்தி ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த எம்.சமரதுங்க என்ற ஒருவரே இம்முறை சாதாரண தர பரீட்சைக்குதோற்றியுள்ளார். 1971ஆம் ஆண்டு முதல் தடவையாக கல்வி பொது தராதர…
மேலும்

யாழில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்-27 தேர்தல் நிலையங்கள்

Posted by - December 18, 2016
  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஐ.தவேந்திரன் அறிவித்துள்ளார். 15 பிரதேச செயலகங்கள் ரீதியாக 27 தேர்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு…
மேலும்